இலங்கை மின்சார சபை தலைவர் இராஜினாமா

இலங்கை மின்சார சபை தலைவர் இராஜினாமா

by Staff Writer 26-01-2022 | 12:16 PM
Colombo (News 1st) இலங்கை மின்சார சபையின் தலைவர் M.M.C. பேர்டினாண்டோ இராஜினாமா செய்துள்ளார். அவர் தமது இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக இலங்கை மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.