26-01-2022 | 4:36 PM
Colombo (News 1st) COVID-19 தொற்றுக்குள்ளானவர்களில் மேலும் 241 பேர் குணமடைந்துள்ளனர்
அதற்கமைய, நாட்டில் குணமடைந்தோரின் எண்ணிக்கை 5,76,781 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் இதுவரை 6,03,654 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, 11,543 கொரோனா நோயாளர்கள் வைத்தியசாலைகளில் தங்கியிர...