English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
25 Jan, 2022 | 7:08 am
Colombo (News 1st) புத்தளம் – ஆனைவிழுந்தான் பகுதியிலுள்ள இறால் பண்ணையொன்றுக்குள் வீழ்ந்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இறால் பண்ணைக்குள் ஒருவரது சடலம் இருப்பதாக பண்ணையின் உரிமையாளர் பொலிஸாருக்கு வழங்கிய தகவலுக்கு அமைய சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பின்னர் சடலம் பிரேத பரிசோதனைக்காக சிலாபம் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டதாக பொலிஸார் தெவித்தனர்.
சடலம் பத்துளுஓயா – மகாமாலிய பகுதியைச் சேரந்த 02 பிள்ளைகளின் தந்தையுடையது என அடையாளம் காணப்பட்டுள்ளது.
18 May, 2022 | 06:55 PM
11 Feb, 2022 | 04:59 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS