மத்திய வங்கியினால் அதிவிசேட வர்த்தமானி வௌியீடு 

இலங்கை மத்திய வங்கியினால் அதிவிசேட வர்த்தமானி வௌியீடு 

by Staff Writer 24-01-2022 | 4:49 PM
Colombo (News 1st) இலங்கைக்கு வெளியில் தங்கியுள்ளவர்கள் செலுத்தும் கட்டணங்களை அந்நிய செலாவணியில் மாத்திரம் ஹோட்டல் சேவை வழங்குனர்கள் ஏற்றுக்கொள்வதை கட்டாயமாக்கி மத்திய வங்கியின் நாணயச் சபை அதிவிசேட வர்த்தமானி ஒன்றை வெளியிட்டுள்ளது.