English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
24 Jan, 2022 | 3:47 pm
Colombo (News 1st) எதிர்காலத்தில் மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என மின்சக்தி அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியுடன் இன்று (24) பிற்பகல் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர் அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.
இதேவேளை, எரிபொருளை ஏற்றிவந்த 02 கப்பல்களுக்கான டொலர்களை செலுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில ஜனாதிபதியுடனான கூட்டத்தின் பின்னர் தெரிவித்தார்.
அத்துடன் மின்சாரத் துறை, பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்திற்கு செலுத்த வேண்டியுள்ள 93 பில்லியன் ரூபா கடனுக்கான நிதியை வழங்குமாறு ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
29 Mar, 2022 | 08:48 AM
31 Jan, 2022 | 04:14 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS