குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம்...

குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படக்கூடிய அபாயம்...

by Staff Writer 23-01-2022 | 4:11 PM
Colombo (News 1st) தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்படுவதற்கான சாத்தியம் நிலவுகின்றது. இதன் காரணமாக நீரை மிகவும் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் உதவி பொது முகாமையாள​ர் ஏக்கநாயக்க வீரசிங்க கோரிக்கை விடுத்துள்ளார். அத்தியாவசிய தேவைகளுக்கு முன்னுரிமை வழங்கி நீரை பயன்படுத்துமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

ஏனைய செய்திகள்