English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
23 Jan, 2022 | 6:40 pm
Colombo (News 1st) கந்துருகஸ்ஆர வேலைத்தளத்தில் கைதியொருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில், உடன் அமுலுக்கு வரும் வகையில் சிறைக்காவலர்கள் மூவர் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
வேலைத்தளத்துக்குப் பொறுப்பான சிறைக்காவலர், சார்ஜன்ட் சிறைக்காவலர் மற்றும் கட்டுப்பாட்டு பிரிவு சிறைக்காவலர் ஆகியோரே பணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப்பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்தார்.
கைதி உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
21 May, 2022 | 07:45 PM
21 May, 2022 | 04:56 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS