English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
21 Jan, 2022 | 4:10 pm
Colombo (News 1st) அமெரிக்கா – கனடா எல்லைப் பகுதியில் கடுங்குளிர் காரணமாக நால்வர் உயிரிழந்துள்ளனர்.
பனிப்புயலில் சிக்கி குழந்தை ஒன்று அடங்கலாக நால்வரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக கனேடிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர்களில் பதின்ம வயது சிறுவனும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது.
புகலிடக்கோரிக்கையாளர்களே கடுங்குளிரினால் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வௌியாகியுள்ளன.
மனிடோபா பகுதியில் இருந்து சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
அமெரிக்கா – கனடா எல்லைப்பகுதியில் -31 Degree Fahrenheit வெப்பநிலை பதிவாகியுள்ளது.
பனிப்பொழிவுடன், பனிப்புயலும் வீசுவதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
புகலிடக் கோரிக்கையாளர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளதால், ஆட்கடத்தலில் ஈடுபட்டதாக தெரிவித்து புளோரிடாவை சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
17 May, 2022 | 12:38 PM
09 May, 2022 | 05:09 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS