English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
20 Jan, 2022 | 8:48 pm
Colombo (News 1st) இலங்கைக்கு கடன் வசதி அறிவித்துள்ள இந்தியா அதற்கான நிபந்தனைகளையும் விதிக்க வேண்டும் என பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டொக்டர் S.ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இலங்கையில் வாழும் தமிழர்களுக்காக 13 ஆவது அரசியல் அமைப்பு திருத்தத்திலுள்ள அதிகாரங்களை குறிப்பிட்ட காலவரையறைக்குள் வழங்க வேண்டும் என இலங்கைக்கு இந்திய அரசு நிபந்தனை விதிக்க வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
மனித உரிமை மீறல்களுக்கு எதிரான ஆதாரங்களைத் திரட்டும் ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் முயற்சிகளுக்கு ஒத்துழைக்குமாறு இலங்கை அரசாங்கத்தை மத்திய அரசாங்கம் வலியுறுத்த வேண்டும் எனவும் டொக்டர் S.ராமதாஸ் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
21 May, 2022 | 03:58 PM
20 May, 2022 | 03:21 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS