யாழ். போதனா வைத்தியசாலையில் திரவ ஒக்சிஜன் தாங்கி 

யாழ். போதனா வைத்தியசாலையில் திரவ ஒக்சிஜன் தாங்கி 

எழுத்தாளர் Staff Writer

19 Jan, 2022 | 7:41 am

Colombo (News 1st) யாழ். போதனா வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட திரவ ஒக்சிஜன் தாங்கி ​நேற்று (18) திறந்துவைக்கப்பட்டது.

யாழ். போதனா வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர்களான வைத்தியர் சிறீபவானந்தராஜா மற்றும் வைத்தியர் யமுனாநந்தா ஆகியோரது தலைமையில் இந்த நிகழ்வு நடைபெற்றது.

இந்த திரவ ஒக்சிஜன் தாங்கி வட மாகாணத்தில் முதற்தடவையாக மத்திய சுகாதார அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்