18-01-2022 | 6:44 PM
Colombo (News 1st) தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவரால் , மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பல்கலைக்கழக மூதவை உறுப்பினர்கள் அடங்கிய குழுவினரால் பேராசிரியருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் விசாரணைகள் ம...