விலகும் தீர்மானத்தை கைவிட்டார் பானுக ராஜபக்ஸ

சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விலகும் தீர்மானத்தை கைவிட்டார் பானுக ராஜபக்ஸ

by Staff Writer 13-01-2022 | 4:25 PM
Colombo (News 1st) விளையாட்டுத்துறை அமைச்சருடனான கலந்துரையாடலின் பின்னர், சர்வதேச கிரிக்கெட் அரங்கிலிருந்து விலகும் தீர்மானத்தை பானுக ராஜபக்ஸ கைவிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கு அறிவித்துள்ளார். இதற்கிணங்க, இருதரப்பினரும் இந்த தீர்மானத்திற்கு இணங்கியுள்ளனர்.