சீனாவிடமிருந்து புதிதாக கடன் கிடைக்க வாய்ப்புள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் தெரிவிப்பு

by Staff Writer 12-01-2022 | 1:02 PM
Colombo (News 1st) நாட்டின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காக சீனாவிடமிருந்து புதிதாக கடனைப் பெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக இலங்கை மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.