English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
11 Jan, 2022 | 11:44 am
Colombo (News 1st) புத்தளம் – சேகுவன் தீவு பகுதியில் ஒருவர் தாக்கி கொலை செய்யப்பட்டுள்ளார்.
இருவரிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் வலுப்பெற்றமையே கொலைக்கு காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புத்தளம் – மூன்றாம் கட்டை பகுதியை சேர்ந்த 38 வயதான ஒருவரே இதன்போது உயிரிழந்துள்ளார்.
சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
18 May, 2022 | 06:55 PM
03 May, 2022 | 09:12 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS