English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
11 Jan, 2022 | 9:11 pm
Colombo (News 1st) பல்கலைக்கழக மாணவர்களின் பிரச்சினைகளை நிவர்த்திக்குமாறு வலியுறுத்தி பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக இன்று (11) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று முற்பகல் ஒரு மணியளவில் கொழும்பு லோட்டஸ் வீதியில் ஒன்றுகூடிய அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் உறுப்பினர்கள் பேரணியாக ஜனாதிபதி செயலகம் வரை சென்றனர்.
இரண்டு வருடங்களுக்கும் அதிகக்காலம் மூடப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களை மீள திறக்குமாறு இவர்கள் வலியுறுத்தினர்.
அத்துடன், மாணவர்களின் நலன்புரி விடயங்கள் தொடர்பிலான பிரச்சினைகளை நிவர்த்தித்தல், கல்விக்கு மொத்த தேசிய உற்பத்தியில் 6 வீதத்தை ஒதுக்கல் என்பனவும் இவர்களின் கோரிக்கையாகும்.
பொலிஸார் தலையிட்டு ஐந்து மாணவர்களை கலந்துரையாடலுக்கு அழைத்துச்சென்றனர்.
கலந்துரையாடலின் பின்னர் பல்கலைக்கழக மாணவர்கள் கலைந்து சென்றனர்.
10 May, 2022 | 03:43 PM
06 May, 2022 | 03:24 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS