சில சந்தர்ப்பங்களில் மின் விநியோகம் தடைப்படலாம் – ரமேஷ் பத்திரன

சில சந்தர்ப்பங்களில் மின் விநியோகம் தடைப்படலாம் – ரமேஷ் பத்திரன

எழுத்தாளர் Staff Writer

11 Jan, 2022 | 12:52 pm

Colombo (News 1st) தேவை ஏற்பட்டால் மாத்திரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என அமைச்சரவை இணைப் பேச்சாளர், அமைச்சர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.

இன்று (11) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.

முன்னாயத்த நடவடிக்கையாக இலங்கை மின்சார சபையினால் மின்வெட்டு தொடர்பான அட்டவணை வௌியிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்