English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
11 Jan, 2022 | 10:55 am
Colombo (News 1st) நாவலப்பிட்டி பொது பஸ் தரிப்பிடத்திற்கு அருகிலுள்ள பாதசாரிக் கடவையில் நேற்று (10) இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கினிகத்ஹேனையிலுருந்து நாவலப்பிட்டி நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்ஸொன்று பாதசாரி கடவையை கடக்க முற்பட்ட பெண்ணொருவரை மோதியுள்ளது.
விபத்தில் படுகாயமடைந்த பெண் நாவலப்பிட்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் 60 வயதான பெண்ணொருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சடலம் பிரேத பரிசோதனைகளுக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சாரதியின் கவனயீனத்தால் இந்த விபத்து சம்பவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
நாவலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
15 Jul, 2021 | 04:50 PM
11 Mar, 2021 | 02:57 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS