English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
11 Jan, 2022 | 6:03 pm
Colombo (News 1st) யாழ்ப்பாணம் – மாதகல் கடற்பரப்பில் மீனவர் ஒருவரின் சடலம் கரையொதுங்கியுள்ளது.
சடலம் யாழ். போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
மல்லாகம் நீதவானால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளையடுத்து, இன்று (11) மாலை சடலத்தை வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாக பொலிஸார் கூறினர்.
சடலம் மீதான பிரேத பரிசோதனையை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
யாழ். இளவாலை, குசுமந்துறை பகுதியை சேர்ந்த 35 வயதான மீனவர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
படகு கவிழ்ந்து மீனவர் உயிரிழந்திருக்கக்கூடும் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
08 Jul, 2022 | 07:15 PM
28 May, 2022 | 05:24 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS