ஜனாதிபதி - சீன வௌிவிவகார அமைச்சர் இடையே சந்திப்பு

ஜனாதிபதி - சீன வௌிவிவகார அமைச்சர் இடையே சந்திப்பு

by Staff Writer 09-01-2022 | 4:23 PM
Colombo (News 1st) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் நாட்டிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள சீன வௌிவிவகார அமைச்சர் Wang Yi இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. இலங்கை - சீனா இடையிலான ஜனநாயக உறவுகளின் 65 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு சீன வௌிவிவகார அமைச்சர் நாட்டிற்கு வருகை தந்துள்ளார்.