English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
09 Jan, 2022 | 5:54 pm
Colombo (News 1st) நாளை (10) முதல் வழமைபோன்று அனைத்து மாணவர்களும் பாடசாலைக்கு அழைக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
அனைத்து மாணவர்களையும் ஒரே தடவையில் பாடசாலைக்கு அழைப்பதற்கான சுகாதார வழிகாட்டல்கள் சுகாதார அமைச்சினால் வௌியிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் பாடசாலை நடவடிக்கை தொடர்பான மேலதிக செயலாளர் லலிதா எகொடவெல தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், பாடசாலைகளிலுள்ள சிற்றுண்டிச்சாலைகளை தொடர்ந்தும் மூடி வைப்பதற்கு அமைச்சு தீர்மானித்துள்ளது.
பாடசாலை மாணவர்களின் போக்குவரத்தின் போதும் சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றுமாறு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளதாக மேலதிக செயலாளர் லலிதா எகொடவெல தெரிவித்துள்ளார்.
17 May, 2022 | 07:54 AM
17 Apr, 2022 | 02:57 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS