09-01-2022 | 2:28 PM
Colombo (News 1st) மின்சார உற்பத்திக்குத் தேவையான நிலக்கரியை கொள்வனவு செய்வதற்கு தேவையான நிதி, அரச திறைசேரியில் இருந்து வழங்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
தடையின்றி மின்சாரத்தை விநியோகிப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காமினி லொக்குகே தெரிவித்தார்.
...