English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
06 Jan, 2022 | 9:07 pm
Colombo (News 1st) எரிவாயு விபத்துகள் தொடர்பில் தமக்கு பாரிய சந்தேகம் நிலவுவதாக இன்று (06) குருநாகலில் பிரதமர் கலந்துகொண்ட நிகழ்வில் பெருந்தெருக்கள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூறினார்.
இது தொடர்பில் இரகசியமாக ஆராய்ந்து வருவதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
கொழும் – 7 பகுதியிலோ, வடக்கிலோ, குருநாகல் நகரிலோ கண்டியிலோ எரிவாயு வெடிப்பதில்லை. எனவே, இது குறித்து ஆராய வேண்டும் என ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ பிரதமரிடம் கோரிக்கை முன்வைத்தார்.
கொழும்பு 7 மற்றும் வடக்கில் வெடிக்காத எரிவாயு ஏன் சில இடங்களில் மாத்திரம் வெடிக்கின்றது என்ற சந்தேகம் மக்களுக்கு உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
07 Apr, 2022 | 12:00 PM
28 Jan, 2022 | 04:12 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS