English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
06 Jan, 2022 | 9:13 pm
Colombo (News 1st) தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவரும் முன்னாள் ஆளுநருமான அசாத் சாலி இன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடொன்றை முன்வைத்தார்.
தன்னை கைது செய்து, சுமார் 9 மாத காலம் தடுத்து வைத்திருந்தமையினால், தனது அடிப்படை உரிமை மீறப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளுமாறும் அசாத் சாலி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் எழுத்து மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
11 May, 2022 | 06:57 PM
20 Apr, 2022 | 06:50 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS