06-01-2022 | 10:33 PM
Colombo (News 1st) மக்களின் தகவல் அறியும் உரிமை மீது கொடிய தாக்குதல் மேற்கொள்ளப்பட்டு, குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடும் 13 ஆவது வருடமாக 2022 ஆம் ஆண்டு வரலாற்றில் எழுதப்படுகிறது.
2009 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் இன்று போன்றதொரு நாளில் ஆயுதம் தரித்த குண்டர் குழு, சிரச ஊடக வலையமைப்பின் தெபானம கலையகத்...