அந்நிய செலாவணி நிலுவைகள் குறித்து வௌியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை - மத்திய வங்கி
by Staff Writer 05-01-2022 | 11:13 AM
Colombo (News 1st) அந்நிய செலாவணி நிலுவைகளை ரூபாவிற்கு மாற்றுமாறு மத்திய வங்கியினால் ஏனைய வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக வௌியாகும் தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என மத்திய வங்கி ஆளுநர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் மத்திய வங்கி ஆளுநர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.
Rumors spread by some mischievous elements that Sri Lankan #banks have been ordered by @CBSL to forcibly convert balances in their customers' #Forex accounts are totally false. #SriLanka#Fakenews