English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
05 Jan, 2022 | 1:04 pm
Colombo (News 1st) கிண்ணியா – குறிஞ்சாக்கேணி படகுப்பாதை விபத்தில் உயிரிழந்த மற்றும் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு எதிர்க்கட்சித் தலைவரால் நேற்றைய தினம் (04) நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (04) பிற்பகல் குறிஞ்சாக்கேணிக்கு விஜயம் மேற்கொண்டார்.
குறிஞ்சாக்கேணி படகுப்பாதை விபத்து இடம்பெற்ற இடத்தையும் அவர் சென்று பார்வையிட்டுள்ளார்.
பின்னர் படகுப்பாதை விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக ஒரு நிமிட மெளன அஞ்சலியும் செலுத்தப்பட்டுள்ளது.
19 Jul, 2022 | 10:22 AM
17 May, 2022 | 06:43 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS