மாகாண சபை தேர்தல் தொடர்பில் பேச்சுவார்த்தை இல்லை – உதய கம்மன்பில

மாகாண சபை தேர்தல் தொடர்பில் பேச்சுவார்த்தை இல்லை – உதய கம்மன்பில

மாகாண சபை தேர்தல் தொடர்பில் பேச்சுவார்த்தை இல்லை – உதய கம்மன்பில

எழுத்தாளர் Staff Writer

04 Jan, 2022 | 12:35 pm

Colombo (News 1st) மாகாண சபை தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசாங்கத்தில் எவ்வித பேச்சுவார்த்தைகளும் இல்லை என அமைச்சரவை இணைப் பேச்சாளர் உதய கம்மன்பில இன்று (04) தெரிவித்துள்ளார்.

மாகாண சபை தேர்தலை நடத்துமாறு எந்தவொரு வௌிநாட்டின் அழுத்தமும் நாட்டிற்கு இல்லை என அமைச்சர் கூறியுள்ளார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்