பிரதமர் இராஜினாமா செய்துள்ளதாக வௌியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை - பிரதமர் அலுவலகம்

by Staff Writer 03-01-2022 | 1:28 PM
Colombo (News 1st) பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளதாக வௌியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.