பிரதமர் இராஜினாமா செய்துள்ளதாக வௌியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை – பிரதமர் அலுவலகம்

பிரதமர் இராஜினாமா செய்துள்ளதாக வௌியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை – பிரதமர் அலுவலகம்

எழுத்தாளர் Staff Writer

03 Jan, 2022 | 1:28 pm

Colombo (News 1st) பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ பதவியிலிருந்து இராஜினாமா செய்துள்ளதாக வௌியாகும் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்