தெஹிவளை கடலில் முதலை தாக்கி ஒருவர் பலி

தெஹிவளை கடலில் முதலை தாக்கி ஒருவர் பலி

தெஹிவளை கடலில் முதலை தாக்கி ஒருவர் பலி

எழுத்தாளர் Staff Writer

03 Jan, 2022 | 3:02 pm

Colombo (News 1st) தெஹிவளை கடற்பிராந்தியத்தில் முதலையால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தெஹிவளை கடலில் நீராடச் சென்ற 57 வயதான ஒருவரே இவ்வாறு முதலையால் தாக்கப்பட்டு உயிரிழந்துள்ளதாக களுபோவில போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்தியர் ருக்‌ஷான் பெல்லன தெரிவித்தார்.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்