English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
03 Jan, 2022 | 1:40 pm
Colombo (News 1st) தமது இரு குழந்தைகளையும் மரத்தில் கட்டி அவர்கள் மீது மிளகாய் தூள் தூவி சித்திரவதை செய்த தந்தையை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
6 வயதான சிறுவன் மற்றும் 7 வயதான சிறுமியுமே இவ்வாறு தந்தையால் தாக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்தூவ தெரிவித்தார்.
சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட சிறுவர்கள் சிகிச்சைகளுக்காக டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
ஹட்டன் – குடாகம சமகி மாவத்தையை சேர்ந்த சிறுவர்களின் தந்தை மதுபோதைக்கு அடிமையானவர் என தெரியவந்துள்ளது.
சந்தேகநபர் தமது இரு குழந்தைகளையும் வீட்டிற்கு அருகிலுள்ள கடைக்கு அனுப்பி வைத்ததாகவும் தந்தை கொண்டு வருமாறு கூறிய பொருட்களுக்கு மேலதிகமாக விறகு கட்டைகளை கொண்டு வந்த காரணத்தினாலேயே குழந்தைகள் தந்தையால் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் குறிப்பிட்டார்.
09 Feb, 2022 | 07:47 PM
02 Dec, 2021 | 12:58 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS