English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
02 Jan, 2022 | 5:06 pm
Colombo (News 1st) யாழ்ப்பாணம் – காரைநகர் கடலில் நீராடச் சென்று காணாமற்போயிருந்த மாணவனொருவர் இன்று (02) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
யாழ். கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த 17 வயதான மாணவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
புத்தாண்டு தினத்தை முன்னிட்டு நண்பர்களுடன் காரைநகர் கசூரினா கடலில் நீராடச் சென்ற போது இருவர் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் அருகில் இருந்தவர்களால் ஒருவர் மீட்கப்பட்டார்.
எனினும் மற்றையவர் அலையில் அள்ளுண்டு செல்லப்பட்டார்.
கடற்படை மற்றும் உள்ளூர் மீனவர்கள் இணைந்து மேற்கொண்ட தேடுதலை அடுத்து சுமார் 4 மணித்தியாலங்களின் பின்னர் குறித்த மாணவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சடலம் காரைநகர் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலதிக விசாரணைகளை காரைநகர் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
18 May, 2022 | 07:08 AM
05 May, 2022 | 12:57 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS