31-12-2022 | 4:28 PM
Colombo (News 1st) பத்தேகம, ஹிக்கடுவ மற்றும் கராப்பிட்டியவில் அரச வங்கிக் கிளைகளில் ATM இயந்திரங்களில் இருந்து சூட்சுமமான முறையில் 1,06,50,000 ரூபாவிற்கும் அதிக பணம் கொள்ளையிடப்பட்டுள்ளது.
வௌிநாட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் சிலர் நேற்று அதிகாலை குறித்த ATM இயந்திரங்களின் கணினி கட்...