English
සිංහල
எழுத்தாளர் Bella Dalima
31 Dec, 2021 | 3:14 pm
Colombo (News 1st) கொழும்பு புறக்கோட்டையில் உள்ள மொத்த களஞ்சியசாலைகளில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் பால் மா, கோதுமை மா மற்றும் அரிசி தொடர்பில் தேடுதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபையினால் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தேடுதலின் போது சில களஞ்சியசாலைகளில் கண்டுபிடிக்கப்பட்ட பால் மா, கோதுமை மா ஆகியவற்றை கட்டுப்பாட்டு விலையில் , அதே இடத்தில் பொதுமக்களுக்கு விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார்.
உணவுப்பொருட்களுக்கு எவ்வித தட்டுப்பாடுகளும் இல்லை என இந்த திடீர் தேடுதலின் போது நுகர்வோர் விவகார அதிகார சபையின் விசாரணை அதிகாரி பீ.கொடகம குறிப்பிட்டார்.
சில மொத்த களஞ்சியசாலைகளில் தேவைக்கு அதிகமாக களஞ்சியப்படுத்தப்பட்டு, தங்களுக்கு நெருக்கமானவர்களுக்கு மாத்திரம் அவற்றை விற்பனை செய்வதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனால் ஒரு சாரார் பாதிக்கப்படுவதாகவும் இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் நுகர்வோர் விவகார அதிகார சபையின் விசாரணை அதிகாரி பீ.கொடகம சுட்டிக்காட்டினார்.
13 Jun, 2022 | 02:33 PM
30 May, 2022 | 02:47 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS