English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
30 Dec, 2021 | 1:27 pm
Colombo (News 1st) புத்தளம் – கருவலகஸ்வெவ பகுதியிலிருந்து உயிரிழந்த நிலையில் சிறுமியொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
கருவலகஸ்வெவ பகுதியிலுள்ள கிணறொன்றிலிருந்து 15 வயதான சிறுமியின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
பிரதேச மக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து சடலம் மீட்கப்பட்டுள்ளது.
குறித்த சிறுமியின் வீட்டின் அண்மையிலுள்ள காணியொன்றிலுள்ள கிணற்றிலிருந்தே சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பிலான மேலதிக தகவல்களை கருவலகஸ்வெவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
05 May, 2022 | 01:59 PM
10 Feb, 2022 | 11:38 AM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS