English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
29 Dec, 2021 | 5:24 pm
Colombo (News 1st) நாட்டில் மேலும் 21 கொரோனா மரணங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.
இந்த அனைத்து மரணங்களும் நேற்று (28) பதிவானவை என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் வௌியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர்களில் 14 ஆண்களும் 07 பெண்களும் அடங்குகின்றனர்.
நேற்று கொரோனா தொற்றினால் உயிரிழந்த 21 பேரில் 14 பேர் 60 வயதிற்கும் மேற்பட்டவர்களாவர்.
அதற்கமைய, நாட்டில் இதுவரை கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14,944 ஆக அதிகரித்துள்ளது.
20 Jan, 2022 | 06:28 PM
13 Nov, 2021 | 02:12 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
cont[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS