by Staff Writer 29-12-2021 | 5:01 PM
Colombo (News 1st) குருநாகல் - அநுராதபுரம் பிரதான வீதியில் கல்கமுவ பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
காரொன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி இன்று (29) பகல் விபத்து இடம்பெற்றதாக பொலிஸார் கூறினர்.
இதன்போது, மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் உயிரிழந்துள்ளனர்.