விக்டோரியா நீர்த்தேக்கத்திலிருந்து சடலம் மீட்பு

விக்டோரியா நீர்த்தேக்கத்திலிருந்து ஆணின் சடலம் மீட்பு

by Staff Writer 28-12-2021 | 11:48 AM
Colombo (News 1st) விக்டோரியா நீர்த்தேக்கத்தின் குருதெனிய பிரதேசத்திலிருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கிடைத்த தகவலுக்கமைய சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சடலம் உருக்குலைந்துள்ளமையினால் அடையாளம் காண்பதில் சிக்கல் நிலவுவதாக பொலிஸார் கூறினர். சடலம் மீதான பிரேத பரிசோதனை, கண்டி தேசிய வைத்தியசாலையில் முன்னெடுக்கப்படவுள்ளது. தலாத்துஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.