by Staff Writer 28-12-2021 | 4:52 PM
Colombo (News 1st) கொழும்பு -15, மட்டக்குளியில் பரவிய தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது.
மட்டக்குளி - இறங்குதுறையிலுள்ள படகு பழுதுபார்க்கும் களஞ்சியசாலையில் இன்று பகல் தீ பரவியது.
தீயை கட்டுப்படுத்த கொழும்பு தீயணைப்பு பிரிவின் வாகனங்கள் பயன்படுத்தப்பட்டன.
தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.