English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
26 Dec, 2021 | 5:19 pm
Colombo (News 1st) மன்னார் – ஓலைத்தொடுவாய், தைலான் குடியிருப்பு பகுதியில் ஒருவர் கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த சம்பவம் இன்று (26) முற்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறினர்.
நீதவான் விசாரணைகளின் பின்னர் சடலத்தை மன்னார் பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மன்னார் – புதுக்குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த 51 வயதான ஒருவரே இவ்வாறு கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.
விறகு வெட்டுவோருக்கு இடையில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளமை ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கொலை தொடர்பில் இரண்டு சந்தேகநபர்கள் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்துள்ளதாக பொலிஸார் கூறினர்.
மன்னார் தலைமையக பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
14 May, 2022 | 03:16 PM
17 Apr, 2022 | 04:56 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS