25-12-2021 | 5:04 PM
Colombo (News 1st) நத்தார் பண்டிகையின் போதான இயேசு கிறிஸ்துவின் அன்பின் நற்செய்தி, இலங்கை வாழ் கிறிஸ்தவ சகோதரர்கள் அனைவருக்கும் கிடைக்கட்டும் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பாவத்தின் இருளை அகற்றும் இயேசு கிறிஸ்து போதித்த உன்னத பெறுமானங்கள், சமாதானம், கருணை, இரக்கம் போன்ற ...