English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
21 Dec, 2021 | 11:52 am
Colombo (News 1st) வல்சபுகல விவசாயிகள் இன்று (21) முற்பகல் மீண்டும் உண்ணாவிரதத்தை ஆரம்பித்துள்ளனர்.
ஹம்பாந்தோட்டை காட்டு யானைகள் முகாமைத்துவ சரணாலயம் தொடர்பில் அரசாங்கம் வழங்கிய தீர்விற்கு திருப்தியடைய முடியாது என தெரிவித்தே மீண்டும் உண்ணாவிரதம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஹம்பாந்தோட்டை – கட்டுவெவ முச்சந்தியில் இன்று (21) முற்பகல் எதிர்ப்பில் ஈடுபட்ட விவசாயிகள் பின்னர் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.
ஹம்பாந்தோட்டை காட்டு யானைகள் முகாமைத்துவ சரணாலயத்தை உடனடியாக வர்த்தமானியில் அறிவிக்குமாறு கோரி வல்சப்புகல பிரதேச விவசாயிகள் கடந்த ஜனவரி 18 ஆம் திகதி முதல் 105 நாட்களாக தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
24 Oct, 2021 | 07:27 PM
12 Sep, 2021 | 03:12 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS