English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
21 Dec, 2021 | 1:11 pm
Colombo (News 1st) இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் நயினாதீவில் கைது செய்யப்பட்ட 13 இந்திய மீனவர்களும் யாழ். கடற்றொழில் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
மீனவர்களை இன்று (21) பிற்பகல் ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளதாக கடற்றொழில் திணைக்களத்தின் யாழ். மாவட்ட உதவி பணிப்பாளர் ஜெயராஜசிங்கம் சுதாகரன் தெரிவித்தார்.
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடித்த குற்றச்சாட்டில், 13 இந்திய மீனவர்கள் 2 படகுகளுடன் நேற்றிரவு (20) கைது செய்யப்பட்டனர்.
இவர்களுடன் கடந்த 03 நாட்களில் 68 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
12 May, 2022 | 04:15 PM
31 Mar, 2022 | 03:49 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS