English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
15 Dec, 2021 | 3:06 pm
Colombo (News 1st) – Update
ரயில் சாரதிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்கள் இன்று (15) பகல் ஆரம்பித்த திடீர் பணிப்பகிஷ்கரிப்பு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
ரயில்வே பொது முகாமையாளருடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் பின்னர் பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டுள்ளது.
சம்பள பிரச்சினை உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து, ரயில் சாரதிகளும் கட்டுப்பாட்டாளர்களும் பகிஷ்கரிப்பை முன்னெடுத்ததாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர குறிப்பிட்டார்.
பகிஷ்கரிப்பு கைவிடப்பட்டதன் பின்னர், கொழும்பு கோட்டையிலிருந்து ரயில்கள் புறப்பட்டுச் செல்வதாகவும் அவர் கூறினார்.
————————————————————————————————-
ரயில் சாரதிகள் மற்றும் கட்டுப்பாட்டாளர்களின் திடீர் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.
பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளவர்களுடன் விரைவாக பேச்சுவார்த்தை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக ரயில்வே போக்குவரத்து பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்தார்.
பகிஷ்கரிப்பு காரணமாக தற்போது எந்தவொரு ரயிலும் போக்குவரத்தை ஆரம்பிக்கவில்லை என அவர் கூறினார்.
12 May, 2022 | 07:45 AM
28 Apr, 2022 | 02:02 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS