English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
15 Dec, 2021 | 6:34 pm
Colombo (News 1st) சஹ்ரான் உள்ளிட்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரிகளுக்கு புலனாய்வுத் துறையினால் சம்பளம் வழங்கப்பட்டதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு முழுமையான பொய் என பாதுகாப்பு செயலாளர், ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.
தாம் பாதுகாப்பு செயலாளராக கடமைகளை பொறுப்பேற்றதன் பின்னர் இந்த குற்றச்சாட்டு தொடர்பில் விசாரணை மேற்கொண்டதாக அவர் கூறினார்.
ஜனாதிபதி ஊடக மத்திய நிலையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே பாதுகாப்பு செயலாளர் இந்த விடயத்தை குறிப்பிட்டார்.
சிலர் அரசியல் இலாபங்களை பெற்றுக்கொள்வதற்காக பல பொய் பிரசாரங்களை முன்னெடுத்துச் செல்வதாகவும் பாதுகாப்பு செயலாளர் ஓய்வுபெற்ற ஜெனரல் கமல் குணரத்ன இதன்போது சுட்டிக்காட்டினார்.
28 Jun, 2022 | 01:10 PM
06 May, 2022 | 04:04 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS