12-12-2021 | 3:35 PM
Colombo (News 1st) நாளை (13) முதல் மேலும் 58,000 லீட்டர் நனோ நைதரசன் திரவ உரத்தை விவசாயிகளுக்கு பகிர்ந்தளிக்கவுள்ளதாக விவசாய சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அம்பாறை, குருணாகல் மற்றும் அனுராதபுரம் ஆகிய மாவட்டங்களிலுள்ள விவசாயிகளுக்காக திரவ உரம் பகிர்ந்தளிக்கப்படவுள்ளதாக விவசாய சேவைகள் பணிப்பாள...