கொழும்பின் சில பகுதிகளில் 18 மணித்தியால நீர்வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் 18 மணித்தியால நீர்வெட்டு

கொழும்பின் சில பகுதிகளில் 18 மணித்தியால நீர்வெட்டு

எழுத்தாளர் Bella Dalima

10 Dec, 2021 | 2:03 pm

Colombo (News 1st) கொழும்பின் சில பகுதிகளில் நாளை (11) நள்ளிரவு தொடக்கம் 18 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.

கொழும்பு – 12, கொழும்பு – 13, கொழும்பு – 14, கொழும்பு – 15 ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நாளை நள்ளிரவு தொடக்கம் 12 ஆம் திகதி மாலை 06 மணி வரை 18 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக சபை குறிப்பிட்டுள்ளது.


எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்