10-12-2021 | 2:03 PM
Colombo (News 1st) கொழும்பின் சில பகுதிகளில் நாளை (11) நள்ளிரவு தொடக்கம் 18 மணித்தியாலங்களுக்கு நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
கொழும்பு - 12, கொழும்பு - 13, கொழும்பு - 14, கொழும்பு - 15 ஆகிய பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
இ...