English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
09 Dec, 2021 | 10:35 pm
Colombo (News 1st) கொழும்பு நகர எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் 30 வயதிற்கு மேற்பட்டோருக்கு நாளை (10) முதல் Booster தடுப்பூசி வழங்கப்படவுள்ளதாக கொழும்பு மாநகர சபை அறிவித்துள்ளது.
Booster தடுப்பூசியாக Pfizer தடுப்பூசியே வழங்கப்படவுள்ளது.
அதற்கமைய, ஏற்கனவே கொழும்பு நகர எல்லைக்குட்பட்டவர்களுக்கு அறிவிக்கப்பட்டது போன்று, தகுதிவாய்ந்த அனைவருக்கும் குறுந்தகவல் மூலம் திகதி, நேரம் ஆகிய தகவல்கள் அனுப்பி வைக்கப்படுமென கொழும்பு மாநகர சபை பிராந்திய தொற்றுநோயியல் நிபுணர் தினு குருகே தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் மேலும் 22 COVID மரணங்கள் பதிவாகியுள்ளன.
மரணமடைந்த 22 பேரில் 13 ஆண்களும் 09 பெண்களும் அடங்குவதுடன், 60 வயதிற்கு மேற்பட்ட 16 பேரும் அடங்குகின்றனர்.
இதற்கிணங்க, இலங்கையில் இதுவரை 14,555 COVID மரணங்கள் பதிவாகியுள்ளன.
19 May, 2022 | 06:21 AM
17 May, 2022 | 03:33 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS