English
සිංහල
எழுத்தாளர் Staff Writer
08 Dec, 2021 | 10:38 pm
Colombo (News 1st) இலங்கை பொறியியலாளர் பிரியந்த குமார, பாகிஸ்தானின் சியால்கோட்டில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டபோது அவரை காப்பாற்றுவதற்கு கடும் பிரயத்தனம் மேற்கொண்ட மாலிக் அத்னன் (Malik Adnan) என்ற பாகிஸ்தான் பிரஜை, நியூஸ்ஃபெஸ்ட்டுடன் தமது அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.
மனித நேயத்திற்காகவும் நாட்டின் கௌரவத்தை பாதுகாப்பதற்காகவும் அவரை காப்பாற்றுவதற்கு முயற்சித்ததாக அவர் குறிப்பிட்டார்.
பாகிஸ்தானின் சியால்கோட்டில் இருந்து அவர் தனது அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.
காணொளியில் காண்க…
23 Sep, 2023 | 09:40 PM
23 Sep, 2023 | 06:15 PM
எங்கள் வலைத்தளத்தில் அல்லது வீடியோ செனலில் விளம்பரப்படுத்த ஆர்வமாக உள்ளீர்களா?
[email protected] இல் எங்களை தொடர்பு கொள்ளவும்
நியூஸ் பெஸ்ட், எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட், 45/3, பிரைப்ரூக் தெரு, கொழும்பு - 2.
தொலைபேசி : +94 114 792 700, தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2019 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட் | இணைய வடிவமைப்பு 3CS
தொலைபேசி : +94 114 792 700
தொலைநகல் : +94 114 792 733
[email protected]
பதிப்புரிமை © 2018 எம்டிவி சேனல் (பிரைவேட்) லிமிடெட்
பயன்பாட்டு விதிமுறைகள் |
செய்தி காப்பகம் |
ஆர்எஸ்எஸ்
இணைய வடிவமைப்பு 3CS